Posts

Showing posts from November, 2017

திருஆப்பனூர் வரலாறு

Image
              திருஆப்பனூர் வரலாறு முன்னுரை ஆப்பநாடு, பாண்டியநாடு, ராமன்நாடு ஆகியவை தமிழகத்தின் தென் பகுதியிலுள்ள சமகால சிரிய ராஜ்ஜியங்கள் ஆகும். சேதுபதிகளின் ஆட்சியாளர்கள் ராமன்நாடு மற்றும் ஆப்பநாடு ஆகியவற்றை குறிப்பிடதக்க வகையில் ஆட்சி செய்தனர். 10 நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆப்பநாடு செழிப்பு, சமாதானம், தைரியம் ஆகியவற்றின் நிலமாக இருந்தது. இப்போது இந்த நிலம் தமிழ்நாட்டிலுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆனால் இது இப்போது ஒரு சிரிய கிராமமாக உள்ளது மற்றும் பழங்கால நாகரீகங்களின் கவனக்குறைவாகவே இருக்கின்றது. இந்த புராதான நகரத்தைப் பற்ரிய தகவலை இந்த வலைப்பதிவு உங்களுக்கு தருகிறது. மேலும் புவியியல் தகவல்களுக்கு நீங்கள் விக்கிபீடியா வலைத்தளத்தை பயன்படுத்தலாம்.    திருஆப்பனூரின் மர்மங்கள் திருஆப்பனூர் பல மர்மமான கதைகளை உள்ளடக்கிய ஒரு கிராமம். இங்கு மிகவும் முக்கியதுவம் வாய்ந்த சிவன் கோவில் ஒன்று உள்ளது.. நாம் அனைவரும் அழிந்த கண்டங்களான லெமூரியா, அட்லாண்டிஸ், த்வாரகா பற்றியும் மற்றும் சில அழிந்த நிகழ்வுகள் பற...